லூதியானாவில் 170 கிலோ தங்க, வைர நகைகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
லூதியா: லூதியானா விமான நிலையத்தில் 170 கிலோ எடையுள்ள தங்கம், வைர நகைகளை பஞ்சாப் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தனியார் நிறுவனம் ஒன்றின் சார்பில் விமானத்தில் கொண்டு வரப்பட்ட தங்கம், வைர நகைகளுக்கான ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்த போது, அவை ஒத்துப் போகவில்லை. இதனால் பஞ்சாப் வரித்துறை அதிகாரிகள் நகைகளை பறிமுதல் செய்தனர்.
இந்த 170 கிலோ நகைகளும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. தங்க நகைக் கடை தொடங்க நகைகளை நிறுவனம் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் உரிய ஆவணங்களை அரசுத் தரப்பில் கோரியுள்ளனர்.
More From
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications