லூதியானாவில் 170 கிலோ தங்க, வைர நகைகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
லூதியா: லூதியானா விமான நிலையத்தில் 170 கிலோ எடையுள்ள தங்கம், வைர நகைகளை பஞ்சாப் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தனியார் நிறுவனம் ஒன்றின் சார்பில் விமானத்தில் கொண்டு வரப்பட்ட தங்கம், வைர நகைகளுக்கான ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்த போது, அவை ஒத்துப் போகவில்லை. இதனால் பஞ்சாப் வரித்துறை அதிகாரிகள் நகைகளை பறிமுதல் செய்தனர்.
இந்த 170 கிலோ நகைகளும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. தங்க நகைக் கடை தொடங்க நகைகளை நிறுவனம் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் உரிய ஆவணங்களை அரசுத் தரப்பில் கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications