ஏமன் போர்முனையில் தொடர்புகளின்றி சிக்கி தவிக்கும் 30,000 தமிழர்கள்.. கவலையில் உறவினர்கள்
சானா: ஏமனில் போர் முனைப்பகுதியில் 30 ஆயிரம் தமிழர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இவர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் உறவினர்கள் தத்தளித்து வருகின்றனர்.
ஏமனில் அரசுக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக செளதி தலைமையில் அதன் நேச நாடுகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.

செளதி எல்லையோர கிராமங்களின் மீதும் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நடத்தி வருகின்றனர். ஓயாத குண்டு மழையும் எறிகணைகள் வீச்சும் என பதற்றத்தால் பற்றி எரிகிறது எல்லை நகரமான நஜ்ரன்.. இங்கு சுமார் 30 ஆயிரம் தமிழர்கள் வேலை செய்து வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக பணி செய்யும் இடத்திற்கு அருகிலேயே சரமாரியாக குண்டு மழை பொழிவதாகவும் வெளிநாடுகளை சேர்ந்த பலர் கொல்லப்பட்டு இருப்பதாகவும் குமரியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.

தமிழக தொழிலாளர்கள் பலரின் செல்போன்கள் அனைத்து வைக்கப்பட்டுள்ளதால் சக தொழிலாளர்களும், உறவினர்களும் அச்சத்தில் உரைந்துள்ளனர்.
மருத்துவமனைகளுக்கு சென்று காணமால் போனவர்களை தேடி வருவதாக மற்றோரு தமிழக தொழிலாளி கூறியுள்ளார். தங்களுக்கு எந்த தகவலோ, உதவியோ கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏமனில் சிக்கி தவித்த தமிழர்கள் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டடோரை இந்தியா அண்மையில் மீட்டது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications