ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல்... 2 பெண்கள் உட்பட 5 இந்தியர்கள் போட்டி
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஐந்து வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் இரண்டு பேர் பெண்கள் ஆவர்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் 150 இடங்களுக்கும், செனட் சபையில் உள்ள 76 இடங்களுக்கும் அடுத்தமாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 1987ம் ஆண்டுதான் இப்படி இரு சபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடந்தது. அதன் பின்னர் இப்போதுதான் இப்படி சேர்த்து நடைபெறுகிறதாம்.

இந்தத் தேர்தலில் களத்தில் உள்ள வேட்பாளர்களில் ஐந்து பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். 51 வயதான அலெக்ஸ் பாதல் என்ற சீக்கியர் கிரீன்ஸ் பார்ட்டி சார்பாக போட்டியிடுகிறா். 43 வயதான லிசா சிங் தொழிலாளர் கட்சி சார்பில் களம் கண்டுள்ளார். இவர் பிஜியை பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
1989ம் ஆண்டு இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்து வந்து வசிக்கும் சசி பட்டி., பெங்களூரைச் சேர்ந்த இந்திய பெற்றோருக்குப் பிறந்தவரான கிறிஸ் காம்பியன் ஆகியோரும் களத்தில் உள்ளனர். இன்னொருவர் 39 வயதான மோஹித் குமார். இவர் இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் செட்டிலானவர். இவர் லிபரல் பார்ட்டி சார்பில் போட்டியிடுகிறார். இவர் 1994ம் ஆண்டு பரீதாபாத்திலிருந்து இடம் பெயர்ந்து இங்கு வந்தவர் ஆவார்.
ஆஸ்திரேலயா நாடாளுமன்றத்திற்கு ஜூலை 2ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த மே 8ம் தேதிதான் பிரதமர் மால்கம் டர்ன்புல் அறிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
இவ்வளவு ஸ்ட்ரிக்டா? 2 நாளில் 23 கோடி சிக்கியது! பணம், பொருளாக அள்ளிய தேர்தல் அதிகாரிகள்! முழு விவரம் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்?












Click it and Unblock the Notifications