நம்பிக்கையில்லாதவர்களின் தரகர்... மலாலா நோபல் பரிசுக்கு தேர்வானதற்கு தாலிபன்கள் கண்டனம்
இஸ்லாமாபாத்: பெண் கல்விக்காகப் போராடி வரும் பாகிஸ்தான் சிறுமி மலாலாவின் பெயர், இந்தாண்டிற்காக நோபல் பரிசுக்கு தேர்வாகி இருப்பதற்கு தாலிபன் இயக்கம் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
பெண் கல்விக்காக போராடியதால் தாலிபன்களால் சுடப்பட்டு உயிருக்குப் போராடியவர் பாகிஸ்தானைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி மலாலா. சிகிச்சைக்காக லண்டன் அழைத்துச் செல்லப் பட்ட மலாலா, தொடர்ந்து பெண் கல்விக்காக குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், இந்தாண்டின் அமைதிக்கான நோபல் பரிசை இந்தியர் கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்து கொள்கிறார் பாகிஸ்தான் சிறுமி மலாலா.
இதற்கு தாலிபன் இயக்கம் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. மேலும், மலாலாவை "நம்பிக்கையில்லாதவர்களின் தரகர்" என்றும் அது விமர்சித்துள்ளது.
தெஹ்ரீக் இ தலிபான் அமைப்பிலிருந்து பிரிந்து வந்தா ஜமாத் உல் அஹ்ரார் என்ற தாலிபான் இயக்கம், தனது டுவிட்டர் பக்கத்தில் இதைப் பகிர்ந்துள்ளது. அதில், நம்பிக்கையில்லாதவர்கள் மலாலாவை பொய்ப் பிரகடனம் செய்ய பயன்படுத்துகிறார்கள் என்று அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.
மேலும், ‘மலாலா வன்முறைக்கு எதிராகவும், ஆயுதங்கள் ஏந்துவதற்கு எதிராகவும் நிறையப் பேசி வருகிறார். ஆனால் நோபல் பரிசின் நிறுவனர்தான் வெடிப்பொருட்களை கண்டுபிடித்தவர் என்பது அவருக்கு தெரியாதா" என அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எஹ்சானுல்லா எஹ்சான் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications