4 தீவிரவாதிகள் அல்ல 6 பேர்.. 22 மக்கள் மரணம்.. காபூல் ஹோட்டல் தாக்குதலில் வெளிவரும் உண்மைகள்
ஆப்கானிஸ்தானில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
Recommended Video

காபூல்: ஆப்கானிஸ்தானில் இருக்கும் இண்டர்காண்டினேன்டல் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதில் தற்போது பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளியாகி இருக்கிறது.
இந்த தாக்குதல் 12 மணிநேர போராட்டத்திற்கு பின்புதான் முடிவுக்கு வந்தது. இதில் எத்தனை பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
பலருடைய உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இதில் 6 தீவிவாதிகள் கொலை செய்யப்பட்டு இறக்கிறார்கள்.

சனி இரவு
கடந்த சனிக்கிழமை இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தான் நேரப்படி சரியாக இரவு 9 மணிக்கு நடந்து இருக்கிறது. காபூலில் இருக்கும் இண்டர்காண்டினேன்டல் ஹோட்டலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே சென்று இருக்கிறார்கள்.

6 பேர்
முதலில் இதில் 4 தீவிரவாதிகள் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது ராணுவம் 6 தீவிரவாதிகள் என்று கண்டுபிடித்து இருக்கிறது. இந்த ஆறு பேரும் ராணுவம் நடத்திய தாக்குதலில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

மரணம் எத்தனை
முதலில் இதில் 6 பேர் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது 22 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 14 பேர் வெளிநாட்டு பயணிகள். பலருடைய உடல் அடையாளம் காணப்படவில்லை.

தீவிர விசாரணை
இந்த தாக்குதல் எப்படி நடந்தது என்று ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. தீவிரவாதிகள் எப்படி உள்ளே வந்தார்கள், எப்படி ஆயுதம் கொண்டு வந்தார்கள் என்று விசாரிக்கிறார்கள். உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் எப்படி தாக்குதல் நடந்தது என்று தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications