“ஆட்டிசம்” பாதித்த குழந்தையை கூண்டில் அடைத்த பள்ளிக்கூடம்- தலைமையாசிரியர் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஆட்டிசம் பாதித்த குழந்தையை கூண்டில் அடைத்துவைத்த பள்ளியின் தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் தொடக்க பள்ளி ஒன்று உள்ளது. அங்கு ஏராளமான குழந்தைகள் படிக்கின்றனர்.
அங்குள்ள ஒரு வகுப்பறையில் "ஆட்டிசம்" பாதிப்பு உடைய 10 வயது குழந்தையும் படித்து வந்தது. அக்குழந்தை மிகவும் கடுமையாக நடந்துக்கொண்டது.
எனவே, அந்த குழந்தையை மட்டும் 2 மீட்டர் அளவு இரும்பு கூண்டுக்குள் அடைத்து வைத்து கல்வி கற்றுக்கொடுத்தனர். இது குறித்து கல்வி துறையிடம் புகார் செய்யப்பட்டது.
அங்கு சென்ற அதிகாரிகள் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்ட குழந்தையை மீட்டனர். மேலும், இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளித்த பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
More From
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications