“ஆட்டிசம்” பாதித்த குழந்தையை கூண்டில் அடைத்த பள்ளிக்கூடம்- தலைமையாசிரியர் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஆட்டிசம் பாதித்த குழந்தையை கூண்டில் அடைத்துவைத்த பள்ளியின் தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் தொடக்க பள்ளி ஒன்று உள்ளது. அங்கு ஏராளமான குழந்தைகள் படிக்கின்றனர்.
அங்குள்ள ஒரு வகுப்பறையில் "ஆட்டிசம்" பாதிப்பு உடைய 10 வயது குழந்தையும் படித்து வந்தது. அக்குழந்தை மிகவும் கடுமையாக நடந்துக்கொண்டது.
எனவே, அந்த குழந்தையை மட்டும் 2 மீட்டர் அளவு இரும்பு கூண்டுக்குள் அடைத்து வைத்து கல்வி கற்றுக்கொடுத்தனர். இது குறித்து கல்வி துறையிடம் புகார் செய்யப்பட்டது.
அங்கு சென்ற அதிகாரிகள் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்ட குழந்தையை மீட்டனர். மேலும், இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளித்த பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
More From
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications