லண்டன் மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு- பலர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
லண்டன்: மேற்கு லண்டனில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
லண்டன் நேரப்படி இன்று காலை 8.20 மணியளவில் பார்சன்ஸ் கிரீன் சுரங்க ரயில் நிலையத்தில் பயங்கர சப்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது. இதனால் பயணிகள் அலறியடித்து கொண்டு ரயிலில் இருந்து வெளியேறினர்.

பயணிகள் பலரது முகங்களிலும் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.
Wires? Chemicals? Not an accident. pic.twitter.com/980PYQuREQ
— Telegraph nonced me (@MilkcartonWINS) September 15, 2017
ரயில் முழுவதும் போலீசார் சோதனை செய்ததில் மற்றொரு வெடிக்காத வெடி குண்டு ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
These photos apparently show what caused the explosion on the #London underground. pic.twitter.com/wFnVztnZrd
— Strategic Sentinel (@StratSentinel) September 15, 2017












Click it and Unblock the Notifications