தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது இருக்கட்டும்.. சீனாவில் பள்ளிக்குள் குழந்தைகள் போவதை பாருங்க
பெய்ஜிங்: கொரோனா பிரச்சனைகளுக்கு நடுவில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். சீனாவில் கொரோனாவிற்கு பின் மழலை குழந்தைகள் எப்படி பள்ளிக்குள் வருகிறார்கள் என்பதை பார்த்தால் ஆச்சர்யப்படுவீர்கள்.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் இருந்து தான் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவியது. இந்த வைரஸ் தொற்றால் இதுவரை உலகில் 55 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3.5லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் சுமார் ஒரு லட்சம் பேர் இறந்துள்ளனர். உலகமே கொரோனாவில் இருந்து எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் தவித்து வருகிறது. ஆனால் முதல் முதலாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீனா அதில் இருந்து வெளியே வந்து வழக்கமான நடவடிக்கையில் ஈடுபட தொடங்கிவிட்டது.
பேருந்துகள், ரயில் சேவைகள், விமான சேவைகள் என அனைத்தும் இயல்பு நிலைக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்துவிட்டது. பள்ளிகளும் கடந்த மாதம் திறக்கப்பட்டுவிட்டது. மழலையர் பள்ளிகளையும் சீனா திறந்துவிட்டது. சீனாவில் எல்லாம் இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. ஆனால் சீனா கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இன்று வரையிலும் கைவிடவில்லை. மிகுந்த எச்சரிக்கையுடன் மக்களை வழி நடத்தி வருகிறது.
அதில் ஒரு காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு தாய் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு செல்கிறார். அங்கு சிறுவன் தான் அணிந்து இருக்கும் மாஸ்கை வெளியில் உள்ள குப்பை தொட்டியில் போடுகிறார். அதன்பிறகு ஒரு ஆசிரியர் உதவுகிறார். அதன்பிறகு அங்கு உள்ளே சென்று சானிட்டைசரால் கைகளை கழுவுகிறான் குழந்தை. அதன்பிறகு கிருமி நாசினியால் குழந்தையின் துணி மற்றும் பை ஒரு சில வினாடிகள் சுத்தம் செய்யப்படுகிறது. இப்படியாக வீடியோ செல்கிறது. அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications