அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டிகளுடன் 4500 ஆண்டுகள் பழமையான கல்லறைத் தோட்டம் கண்டுபிடிப்பு
எகிப்தில் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கெய்ரோ: எகிப்தில் சுமார் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் ஒன்றை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ அருகே உள்ளது கீசா பீடபூமி. அப்பகுதியின் தெற்கு பகுதியில் அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் ஒன்றை அவர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த கல்லறை தோட்டத்தில் பல்வேறு காலகட்டங்களில் உயிரிழந்தவர்களின் கல்லறைகள் இடம்பெற்றுள்ளதாக தொல்லியல்துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அப்போதைய மன்னராட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த பெனுய் கா மற்றும் நிவை என்ற அதிகாரிகளுடைய கல்லறைகளும் அங்கு இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பழமையான கல்லறைத் தோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டிகள் மற்றும் சுண்ணாம்பு கற்களால் செய்யப்பட்ட சிலைகள், விலங்கு உருவங்கள் போன்றவையும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications