பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை: சொல்வது 50 பச்சிளங் குழந்தைகளை படுகொலை செய்த இஸ்ரேல்!
டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவில்லை என்று இஸ்ரேல் அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால் இஸ்ரேல் இதுவரை நடத்திய தாக்குதலில் 50 பச்சிளங்குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவே அனைத்து சர்வதேச ஊடகங்களும் பதிவு செய்திருக்கின்றன.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதிகளில் இஸ்ரேல் கொடூர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. 50 குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் தற்காலிக யுத்த நிறுத்தத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்திருந்தது. இதை ஏற்று இன்று 5 மணிநேர யுத்த நிறுத்தத்தை இஸ்ரேலும் ஹமாஸும் கடைபிடித்தன.
இந்த யுத்த நிறுத்தத்தின் போதும்கூட ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காஸாவில் இஸ்ரேலின் தாக்குதலில் நேற்று 4 அப்பாவி சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் உட்பட சர்வதேச ஏடுகளிலும் செய்திகள் வெளியாகின.
இது குறித்து விளக்கம் அளித்த இஸ்ரேல் அரசின் செய்தித் தொடர்பாளர் மார்க் ரெகிவ், காஸாவில் ராணுவ நிலைகளை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்துகிறோம். பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவே இல்லை என்று கூறியுள்ளார்.
-
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம் -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
கண் கொத்தி பாம்பாக காத்திருக்கும் CIA & மொசாட்.. கொஞ்சம் அசந்தாலும் ஈரான் மொத்தமாக சிதஞ்சிடும் -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications