பாகிஸ்தானில் ஜியோ நியூஸ் சேனலுக்கு தடை
Subscribe to Oneindia Tamil

பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. குறித்து அவதூறான செய்திகளை ஜியோ நியூஸ் செய்தி சேனல் வெளியிட்டது என்பது புகார்.
இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்திய பாகிஸ்தான் மின்னனு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் 15 நாட்கள் தடை விதித்துள்ளது. மேலும் அவதூறாக செய்திவெளியிட்டதற்காக அபராதமும் விதித்துள்ளது.
இந்நிலையில் தடைக்கு எதிரக ஜியோ நியூஸ் செய்தி நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது












Click it and Unblock the Notifications