இறுதி டி20: 8 ஓவர் போட்டியில் நியூசி.க்கு 68 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
Recommended Video

திருவனந்தபுரம்: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடக்கும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி போட்டி தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கி இருக்கிறது. இந்த போட்டியில் நியுசிலாந்து அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது
டெல்லியில் நடந்த முதல் டி-20 போட்டி இந்திய அணியும் , ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
திருவனந்தபுரத்தில் நடக்கும் மூன்றாவது போட்டியில் இந்தியா வெல்லும் பட்சத்தில் தொடரை வென்றுவிடும் என்பதால் இது மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. 29 வருடங்களுக்கு பின் திருவனந்தபுரத்தில் ஐசிசி போட்டி நடக்க இருக்கிறது.
காலையில் இருந்து திருவனந்தபுரம் மைதானத்தில் மழை பெய்து வருவதால் போட்டி நடைபெறுவது சந்தேகமா இருந்தது. இந்த நிலையில் இப்போது போட்டி தொடங்கி இருக்கிறது. மழை காரணமாக இரண்டரை மணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கி இருக்கிறது. மழையால் அணிக்கு 8 ஓவராக குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு பவுலர் தலா இரண்டு ஓவர் வீசலாம்.
தற்போது நடக்கும் இந்த போட்டியில் நியுசிலாந்து அணி டாஸ் வென்று இருக்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications