நான் மீண்டும் ஸ்டேடியத்திற்கு வருவேன்.. முடிஞ்சா தொட்டுப்பாருங்க ரேஞ்சில் மல்லையா சவால்!
லண்டன்: சாம்பியன் டிராபியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது, தொழிலதிபர் விஜய் மல்லையா விஐபி கேலரியில் அமர்ந்து கிரிக்கெட் பார்த்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததது.
இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில், சுமார் 9000 கோடி கடன் வாங்கிவிட்டு தப்பியோடி மல்லையாவுக்கு நீதிமன்றங்கள் பல எச்சரிக்கை உத்தரவுகளை பிறப்பித்திருந்தன. இந்த நிலையிலும் அவர் கிரிக்கெட் போட்டியை கண்டு கழித்தார்.

இதன்பிறகு அவர் நடத்தி வரும் ஆர்சிபி அணியின் கேப்டன் கோஹ்லி, ஏற்பாடு செய்த நிகழ்ச்சியிலும் மல்லையா பங்கேற்றுள்ளார். மல்லையாவை சுதந்திரமாக நடமாட விட்டுள்ளது குறித்து ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகிக்கொண்டுள்ளன.
Wide sensational media coverage on my attendance at the IND v PAK match at Edgbaston. I intend to attend all games to cheer the India team.
— Vijay Mallya (@TheVijayMallya) June 6, 2017
இதுகுறித்து அலட்டிக்கொள்ளாத மல்லையா, கொஞ்சமும் கூச்சப்படாமல் டிவிட்டரில் கூறியுள்ளதாவது: இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நான் நேரில் கண்டு ரசித்தது குறித்து பெரிய அளவில் சென்சேஷனலாக மீடியாக்களில் செய்தி வெளியிடப்படுகிறது. இனிமேலும் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் அனைத்திலும் நான் ரசிகனாக பங்கேற்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு சவால்விடும் தொனியில் தெரிவித்துள்ளார் மல்லையா.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications