25 பேரை பலி கொண்ட காபூல் குருத்வாரா பயங்கரவாத தாக்குதல்- இந்தியா, அமெரிக்கா கடும் கண்டனம்
காபூல்: ஆப்கானிஸ்தானின் காபூலில் 25 பேரை பலி கொண்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளின் குருத்வாரா மீதான கொடூர தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு எதிராக நாடுகள் போராடிக் கொண்டிருக்கின்றன. சுமார் 20,000 உயிர்கள் கொரோனாவால் பலி கொள்ளப்பட்டிருக்கிற பயங்கரம் நிகழ்ந்திருக்கிறது.

இந்த எண்ணிக்கை பல லட்சங்களாக அதிகரிக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். ஆகையால் யுத்தங்களை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்து வருகிறது.
ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குருத்வாரா மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் நேற்று கொடூர தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய நாட்டவர் உட்பட 25 பேர் பலியாகினர். இச்சம்பவத்துக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதேபோல் அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோரை ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் வினய் குமார் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications