சவுதி அரேபியாவில் இந்தியருக்கு மரண தண்டனை.. தலை வெட்டப்பட்டது!
ரியாத்: சவுதி அரேபியாவில், முதலாளியை கொலை செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்காக, இந்தியர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.
சவுதி அரேபியாவில் ஆடு மேய்க்கும் வேலை பார்த்தவர் சஜதா அன்சாரி. இந்தியாவை சேர்ந்த இவர், தன்னுடைய முதலாளியை சுத்தியலால் தாக்கி கொலை செய்து பணத்தை எடுத்துச் சென்றதாக குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டார்.

நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், அன்சாரி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதற்கு பரிசாக மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதேபோல், சவுதியை சேர்ந்த அல் ரவேலி என்பவருக்கும் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. முன்னாள் மனைவி மற்றும் அவருடைய 2 குழந்தைகளை கொன்ற வழக்கில் அல் ரவேலிக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இருவருமே, கூர்மையான வாளால் கழுத்தை வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
சவுதி அரேபியாவில், கொலை, பாலியல் பலாத்காரம், போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் ஆயுதங்களுடன் கொள்ளையடித்தல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டில் இதுவரை 65 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்தாண்டு 87பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது சவுதி அரேபியா அரசு. உலகிலேயே அதிகளவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடுகளில் ஐந்தாவது இடத்தில் சவுதி அரேபியா இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications