பாக்தாதை நோக்கி படையெடுக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்
பாக்தாத்: ரமாதி நகரை கைப்பற்றிய பிறகு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக் தலைநகர் பாக்தாத் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்.
ஈராக்கில் உள்ள அன்பார் மாகாணத்தின் தலைநகரும், பெரிய நகருமான ரமாதியை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். ஈராக் ராணுவத்தால் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்த முடியவில்லை. ராணுவம் போராடிப் பார்த்தும் ரமாதி நகர் தீவிரவாதிகளின் வசம் சென்றுவிட்டது.

இந்நிலையில் தீவிரவாதிகள் பாக்தாத் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களை தடுத்து நிறுத்த ரமாதி நகர் அருகே உள்ள ராணுவ தளத்தில் 3 ஆயிரம் ஷியா ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் பாக்தாத் நகரை நெருங்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை பிரதமர் ஹைதர் அல் அபாதி செய்துள்ளார்.
அபாதியின் உத்தரவுப்படி தான் ஷியா ராணுவத்தினர் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்த அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகின்றது. இருப்பினும் தீவிரவாதிகள் தங்கள் திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்கள்.
ரமாதி நகரை கைப்பற்ற நடந்த போரில் தீவிரவாதிகள் பக்கம் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர்கள் தங்களின் வெறித்தனம் குறையாமல் செயல்பட்டு வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications