காஷ்மீரும் பாகிஸ்தானோடு சேருமாம்.. மக்களுக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பும் பாக்.
இஸ்லாமாபாத்: காஷ்மீரும் பாகிஸ்தானின் அங்கமாகும் என்ற வாசகங்களோடு தனது நாட்டு மக்களுக்கு பாகிஸ்தான் அரசு எஸ்எம்எஸ் அனுப்பி வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அரசு சார்பில் செல்போன் மூலமாக இந்த மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியா எத்தனை காலம்தான் கொடுமைகளை தொடரும். காஷ்மீர் பாகிஸ்தானின் அங்கமாகும் என அந்த மெசேஜில் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இன்னொரு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்திலான மெசேஜ். அதில், ஐநா சபை, காஷ்மீர் பற்றிய தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அரசே மக்களை தூண்டும் விதமாக மெசேஜ்கள் அனுப்புவது குறித்து மூத்த பத்திரிகையாலரும், காஷ்மீர் விவகாரங்கள் குறித்து அதிகமாக எழுதியுள்ளவருமான டனீஷ் மன்சூரிடம் கேட்டபோது, "பாகிஸ்தான் தற்போது சர்வதேச அளவில் தனித்து விடப்பட்டுள்ளது. எப்போதுமே தங்களை உயர்வாகவே மக்களிடம் கூறிவரும் ராணுவத்திற்கு, இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் பெரும் அவமானமாகிவிட்டது. எனவே மக்களை திசை திருப்ப இப்படிப்பட்ட மெசேஜ்களை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது" என கூறுகிறார். பாகிஸ்தானுக்கு எவ்வளவு பட்டாலும் புத்தி வரவில்லை போலும்.

-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்!












Click it and Unblock the Notifications