காஷ்மீரும் பாகிஸ்தானோடு சேருமாம்.. மக்களுக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பும் பாக்.
இஸ்லாமாபாத்: காஷ்மீரும் பாகிஸ்தானின் அங்கமாகும் என்ற வாசகங்களோடு தனது நாட்டு மக்களுக்கு பாகிஸ்தான் அரசு எஸ்எம்எஸ் அனுப்பி வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அரசு சார்பில் செல்போன் மூலமாக இந்த மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியா எத்தனை காலம்தான் கொடுமைகளை தொடரும். காஷ்மீர் பாகிஸ்தானின் அங்கமாகும் என அந்த மெசேஜில் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இன்னொரு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்திலான மெசேஜ். அதில், ஐநா சபை, காஷ்மீர் பற்றிய தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அரசே மக்களை தூண்டும் விதமாக மெசேஜ்கள் அனுப்புவது குறித்து மூத்த பத்திரிகையாலரும், காஷ்மீர் விவகாரங்கள் குறித்து அதிகமாக எழுதியுள்ளவருமான டனீஷ் மன்சூரிடம் கேட்டபோது, "பாகிஸ்தான் தற்போது சர்வதேச அளவில் தனித்து விடப்பட்டுள்ளது. எப்போதுமே தங்களை உயர்வாகவே மக்களிடம் கூறிவரும் ராணுவத்திற்கு, இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் பெரும் அவமானமாகிவிட்டது. எனவே மக்களை திசை திருப்ப இப்படிப்பட்ட மெசேஜ்களை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது" என கூறுகிறார். பாகிஸ்தானுக்கு எவ்வளவு பட்டாலும் புத்தி வரவில்லை போலும்.

-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications