குழந்தைக்கு தடுப்பூசி போடமறுத்த தாய்க்கு சிறைத்த தண்டனை
தனது மகனுக்கு தடுப்பூசி போட மறுத்த காரணத்தினால் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஏழு நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மிச்சிகனை சேர்ந்த ரெபேக்கா பிரேடோ இரண்டு குழந்தைகளுக்குத் தாய். அவர் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்ததற்காக தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
அவர்களது மகன் பிறந்த போது அவரும் அவரது முன்னாள் கணவரும் தங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போடவேண்டும் என முடிவு செய்தனர்.
ப்ரெடோவும் அவரது முன்னாள் கணவரும் கடந்த 2008ஆன் ஆண்டு பிரிந்த நிலையில் இருவரும் தங்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை இருவரும் பகிர்ந்துகொண்டனர்.
நவம்பர் 2016ஆம் ஆண்டு தனது முன்னாள் கணவருடன் அவர் செய்து கொண்ட ஒப்பந்த்த்தில் தனது மகனுக்கு நோய்தடுப்பு மருந்து செலுத்துவதாக தெரிவித்திருந்தார்.
ஆரம்பத்தில் தனது முன்னாள் கணவருடன் உடன்பட்ட நிலையில், தற்போது ரெபேக்கா பிரேடோ தனது ஒன்பது வயது மகனுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளை போட அனுமதிக்க மறுத்து விட்டார்.
இந்நிலையில் அவரது முன்னாள் கணவர் தனது பிள்ளைக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என விரும்புகிறார்.
மிச்சிகனில் உள்ள பெற்றோர்கள் தங்களது தனிப்பட்ட நம்பிக்கையின் காரணமாக பிள்ளைகளுக்கு தடுப்பூசிகள் போடுவதை தவிர்க்கவோ அல்லது தாமதிக்கவோ சட்டரீதியாக அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஆனால், தம் கணவரோடு முன்பு செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறியதால்,
குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என நீதி்பதி தீர்ப்பு வழங்கினார். அவர் அதனை மீறியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே பிரேடோ தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவரது முன்னாள் கணவர் தங்கள் மகனை தற்காலிகமாக வைத்து கொள்ளவும், தடுப்பு மருந்து தரவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிற செய்திகள்
- மீசை வைத்ததற்காகத் தாக்கப்பட்ட தலித் இளைஞர்கள்; சமூகத் தளங்களில் எதிர்ப்பு பிரசாரம்
- சிசுக்கொலையில் உயிர்தப்பிய மகள்களை பார்க்க துடிக்கும் மதுரை தாய்மார்கள்
- திருநங்கைகளால், திருநங்கைகளைப் பற்றி ஒரு யூ டியூப் சேனல்
- காஷ்மீரில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கான பிரத்யேக சுடுகாடு
-
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications