மனிதாபிமான அடிப்படையில் 360 இந்தியர்கள் விடுதலை... பாகிஸ்தான் அறிவிப்பு
இஸ்லாமாபாத்: மீனவர்கள் உள்பட பாகிஸ்தான் சிறையில் வாடும் 360 'இந்தியர்களை விடுதலை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் ஹை கமிஷனுக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அண்மையில் கோரிக்கை ஒன்றை வைத்தது. அதில் பாகிஸ்தானின் பல்வேறு சிறைகளில் வாடும் 385 இந்திய மீனவர்கள் மற்றும் இந்திய பொதுமக்கள் 10 பேரை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டிருந்தது.

மேலும் இந்தியர்களை உடனடியாக விடுதலை செய்யவும், இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெளியவுத்துறை அமைச்சகம் சார்பில் பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் அரசு வரும் ஏப்ரல் 7ம் தேதி(திங்கள்கிழமை) 100 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளது.மேலும் சிறையில் கைதிகளாக உள்ள 360 இந்தியர்களை, வாரம் 100பேர் என்ற ரீதியில் இந்த மாதம் 29ம் தேதிக்குள் விடுதலை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
கடைசியாக மிக அதிகபட்சமாக, கடந்த 2010ம் ஆணடு செப்டம்பர் மாதத்தில் 442 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது. அதன் பிறகு தற்போது 360 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications