பெனாசீர் பூட்டோ கொலை வழக்கில் முஷாரப்பை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த பாக். நீதிமன்றம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேனாசீர் புட்டோ படுகொலை வழக்கில், அந்த நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தேடப்படும் குற்றவாளி என பிரகடனம் செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இருமுறை பிரதமராக இருந்த பெனாசீர் பூட்டோ, தேர்தல் பிரசாரம் ஒன்றில் பங்கேற்றபோது, 2007, டிசம்பர் 27ம் தேதி ராவல்பிண்டியில், வைத்து வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடு மூலம் கொல்லப்பட்டார்.

இந்த படுகொலை வழக்கை தீவிரவாத ஒழிப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. நீதிமன்றம் இப்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ராவல்பிண்டியின் காவல்துறை தலைவராக இருந்த சவுத் ஆசிஸ், மற்றொரு காவல்துறை அதிகாரி குர்ரம் ஷெஷாத் ஆகியோர் குற்றவாளிகளாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தலா 17 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட பிறர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தேடப்படும் குற்றவாளி என்று அறிவித்துள்ள நீதிமன்றம், அவரது சொத்துக்களை முடக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications