ரஷ்யா நெருப்போடு விளையாடிக்கொண்டுள்ளது: துருக்கி அதிபர் எச்சரிக்கை
இஸ்தான்புல்: துருக்கி நாட்டு குடிமக்களை அவமரியாதை செய்யும்விதமாக நடந்துகொள்வதன் மூலம், ரஷ்யா நெருப்போடு விளையாடிக்கொண்டுள்ளது என்று துருக்கி அதிபர் ரெசிப் தயிப் எர்டோகன் எச்சரித்துள்ளார்.
சிரியா எல்லையில் வைத்து, ரஷ்ய போர் விமானத்தை சமீபத்தில் துருக்கி சுட்டு வீழ்த்தியது. இதனால் ரஷ்யா-துருக்கி நாடுகளின் உறவில் விரிசல் விழுந்துள்ளது. துருக்கியுடனான விசா விதிமுறையை கடுமையாக்கியுள்ள ரஷ்யா, துருக்கியில் வசிக்கும், தனது நாட்டை சேர்ந்த 9 ஆயிரம் மக்களை, அடுத்த மாத இறுதிக்குள், தாயகம் திரும்புமாறு அழைத்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவில் துருக்கியை சேர்ந்த, தொழிலதிபர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார். இதை மனதில் கொண்டு தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய துருக்கி அதிபர், எர்டோகன் "துருக்கி மக்களை தவறாக நடத்துவது என்பது ரஷ்யா நெருப்போடு விளையாடுவதற்கு சமம். ரஷ்யாவுடன் நல்ல உறவை துருக்கி பேணி வந்துள்ளது. அதை கெட்டுப்போய்விட கூடாது என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்" என்று எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார்.
துருக்கி, ஐரோப்பிய, அமெரிக்க ராணுவம் இணைந்த நேட்டோ படையுடன் துருக்கியும் இணைந்து தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"மோடியை மிரட்டுவது ஆபத்து.." புதின் சொன்ன வார்த்தை.. அப்படியே டிரம்ப் மீதும் பாய்ச்சல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications