சர்ச்சை ஆன 2018 கால்பந்து உலகக் கோப்பை போட்டி.. போதை பொருள் பயன்படுத்த அனுமதியா?
2018 கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் ரசிகர்களுக்கு அதிக அளவில் போதை பொருள் விற்பனை நடக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
மஸ்கோ: 2018 கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் ரசிகர்களுக்கு அதிக அளவில் போதை பொருள் விற்பனை நடக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது. ரசிகர்கள் அதிகமாக போதை பொருள் பயன்படுத்துவார்கள் என்று கூறியுள்ளனர்.
ரஷ்யாவில் நிலவும் மோசமான சட்ட ஓட்டைகள் காரணமாக இந்த சம்பவம் நடக்க இருக்கிறது. இதனால் விளையாட்டு வீரர்கள் கூட பாதிக்கப்படலாம்.
இதுவரை விளையாட்டு போட்டிகளால் இதுபோல போதை பொருட்கள் விற்கப்பட்டது இல்லை. முதல்முறையாக இப்படி ரஷ்யா ஒரு மோசமான காரியத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

ரஷ்யா
இந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டி ரஷ்யாவில் நடக்கிறது. ரஷ்யாவில் இருக்கும் 11 நகரங்களில் இந்த போட்டிகள் நடக்க உள்ளது. ஜூன் மாதம் இந்த போட்டிகள் நடக்க இருக்கிறது.

கொண்டு வருவார்கள்
இந்த போட்டிக்கு ஹெராயின், கொக்கெய்ன் போன்ற போதை பொருட்களை கொண்டு வர எந்த தடையும் கிடையாது. உள்ளே எளிதாக மைதானத்திற்குள் கொண்டு செல்ல முடியும். ரஷ்யா நாட்டு மக்கள் மட்டும் இல்லாமல் வெளிநாட்டு பயணிகளும் போதை பொருள் கொண்டு செல்ல முடியும்.

என்ன விதி
ஹெராயின், கொக்கெய்ன் போன்ற போதை பொருட்களை பயன்படுத்த சரியான ஆவணங்கள் இருந்தால் மட்டும் போதும். மருத்துவர்கள் கொடுக்கும் கடிதத்தை காட்டி இதை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். ரஷ்யா உள்ளிட்ட நான்கு நாடுகளில் இதுபோன்ற விதி இருக்கிறது.

விநியோகம் செய்வார்கள்
இதனால் எளிதாக விநியோகம் செய்ய முடியும். வாங்குபவர்களும் மருத்துவ சான்று வைத்து இருக்க வேண்டும். ஆனால் இந்த மருத்துவ சான்றுகளை பெறுவது மிகவும் எளிது என்று கூறப்பட்டு இருக்கிறது. இதனால் இந்த கால்பந்து போட்டியில் போதை பொருள் அதிகம் விளையாடும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications