சவுதியில் இருக்கும் கணவரிடம் 'இமெயில்' மூலம் விவாகரத்து கேட்கும் அமெரிக்க பெண்
பிலடெல்பியா: அமெரிக்காவில் இருந்து குழந்தைகளுடன் சவுதிக்கு சென்றுவிட்ட கணவரிடம் பெண் ஒருவர் இமெயில் மூலம் விவாகரத்து கோரியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜெசிகா. அவர் கடந்த 2004ம் ஆண்டு சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு முகமது(9), இப்ராஹிம்(7) மற்றும் இல்யாஸ்(5) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஜெசிகா அந்த நபரிடம் இருந்து விவாகரத்து கோரி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தை அணுகினார். பிலெடல்பியாவில் உள்ள பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பயின்று வந்த அந்த நபர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி குழந்தைகளை அழைத்துக் கொண்டு சவுதி அரேபியாவுக்கு சென்றுவிட்டார். அதில் இருந்து அவர் தனது மனைவி ஜெசிகாவை தொடர்பு கொள்ளவில்லை.
இதையடுத்து குழந்தைகளை கடத்தியது மற்றும் விவாகரத்து வழக்கில் ஆஜராகாதது தொடர்பாக அந்த நபருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாததால் ஜெசிகா இமெயில் மூலம் விவாகரத்து கோரியுள்ளார். முன்னதாக அவர் நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று தான் இமெயில் மூலம் விவாகரத்து கோரியுள்ளார்.
இது குறித்து ஜெசிகா கூறுகையில்,
என் குழந்தைகளை என்னிடம் இருந்து பிரித்தவரின் மனைவியாக இருக்க விரும்பவில்லை என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications