ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்- 43 ராணுவ வீரர்கள் பலி
ஆப்கானின் கந்தகாரில் தலிபான்கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி 43 வீரர்களை படுகொலை செய்தனர்.
Subscribe to Oneindia Tamil
கந்தகார்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 43 ராணுவ வீரர்கள் பலியாகினர். 25 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

கந்தகாரின் மெய்வாந்த் மாவட்டத்தில் இன்று அதிகாலை தலிபான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர். ராணுவ முகாம் வெடிகுண்டுகள் நிரம்பிய 2 லாரிகளை மோதவிட்டு இத்தாக்குதலை நடத்தினர்.
இதில் ஆப்கான் ராணுவ வீரர்கள் 43 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications