பேசியல் ரெக்கோகனைசேஷன்.. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நூதனமாக திருடிய 2 இளைஞர்கள் கைது!
சீனாவில் நூதன முறையில் நண்பரிடம் திருடிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீஜியிங்: சீனாவில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நண்பனிடன் திருடிய இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தொழில்நுட்பங்கள் வளர வளர குற்றங்களும் கூடவே வளர்ந்து வருகிறது. இதற்கு ஒரு நல்ல உதாரணம் சீனாவில் நிகழ்ந்த ஒரு திருட்டு சம்பவம்.

யுவான் எனும் இளைஞர், சீனாவின் நிங்போ நகரத்தில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் அதே ஓட்டலில் வேலை பார்க்கும் இருவர் தங்கி உள்ளனர்.
யுவான் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது போனை மற்ற இருவரும் சேர்ந்து திருடிவிட்டனர். பின்னர் பேசியல் ரெக்கோகனைசேஷன் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், யுவானின் முகத்தை வைத்து அந்த போனை திறந்துள்ளனர். பிறகு வீசேட் செயலி மூலம், யுவானின் வங்கி கணக்கில் இருந்து தங்கள் கணக்கிற்கு ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மாற்றிவிட்டனர்.
காலையில் எழுந்த போது தான் தனது வங்கி கணக்கில் இருந்து 10 ஆயிரம் யுவான் (ஒரு லட்சம் ரூபாய் ) காணாமல் போயிருப்பது யுவானுக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவர் போலீசில் புகார் கொடுத்தார். அப்போது தான் யுவானின் ரூம்மெட் நண்பர்கள் லி மற்றும் யாங் ஆகியோர் அந்த பணத்தை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது சைபர் க்ரைம் திருட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications