இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளில் நம்பகத்தன்மையை எதிர்பார்க்கும் ஐநா
நியூயார்க்: இலங்கை நடத்துகிற போர்க்குற்ற விசாரணைகள் நம்பகத்தன்மையை எதிர்பார்ப்பதாக ஐநா சபை பொதுச்செயலரின் உதவி செய்தித் தொடர்பாளர் ப்ர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள் சித்ரவதை செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக சர்வதேச அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமும் சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட விசாரணை குழுவை வலியுறுத்தி வருகிறது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை ஒப்புக் கொள்ளமாட்டோம் என கூறியிருப்பது குறித்து பர்ஹான் ஹக்கிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது பதிலளித்த ஹக், இலங்கையின் விசாரணையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தப்பட வேண்டுமெனில் சர்வதேச நீதிபதிகள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என ஐநா சபை பொதுச்செயலர் வலியுறுத்தியுள்ளார்.
ஐநாவைப் பொறுத்தவரையில் இலங்கையின் விசாரணையில் நம்பகத்தன்மை இருக்க வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications