சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக 2-வது முறையாக ஸீ ஜின்பிங் தேர்வு!
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் பிரதமர் ஸீ ஜின்பிங்.
பீஜிங் : சீனாவில் நேற்று நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் 2-வது முறையாகத் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் பிரதமர் ஸீ ஜின்பிங்.
சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் பலத்துடன் ஆட்சி செலுத்தி வருகிறது. கட்சியின் முக்கிய உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய பொலிட் பீரோ உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது.

சீனா மக்கள் அதிகம் எதிர்பார்த்த இந்தத் தேர்தலில், அதிக வாக்குகள் பெற்று சீன பிரதமர் ஸீ ஜின்பிங் பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் இவர் இரண்டாவது முறையாக இந்தப் பதவியை அடைகிறார்.
முதல் முறை தேர்ந்தெடுக்கப்பட்ட போது, சீனாவை உலகின் வல்லரசு நாடு ஆக்குவேன் என்று உறுதியளித்து இருந்தார். அதுபோல, சீனாவை வல்லரசுப் பாதையில் அழைத்துச்சென்று இருக்கிறார். தற்போது, மீண்டும் தலைவர் ஆகி இருப்பதன் மூலம் சீனாவின் மிகுந்த பலம் வாய்ந்த தலைவர்களில் ஒருவர் ஆகி இருக்கிறார் ஸீ ஜின்பிங்.
இவரது பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள். இதன் மூலம் அடுத்த தலைமுறைக்குமான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகி இருக்கும் பிரதமருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு முன் வெகு சிலருக்கே இரண்டாம் முறை பொதுச்செயலராகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications