கன்னியாகுமரி அருகே பீச்சில்.. தனியாக இருந்த காதல் ஜோடி! காதலனை அடித்து போட்டு காதலி பலாத்காரம்! ஷாக்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடற்கரையில் இரவு நேரத்தில் தனியே அமர்ந்திருந்த காதல் ஜோடியை தாக்கி, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை கடற்கரையில் இந்த சமபவம் நடந்து உள்ளது. அங்கே இரவு நேரத்தில் தனியே அமர்ந்திருந்த காதல் ஜோடி பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

இவர்கள் இரவு 10 மணி வரை அங்கே அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பக்கம் வந்த இரண்டு பேர் இந்த பெண்ணிடமும் அவளின் காதலனிடமும் விசாரித்துள்ளனர். நீங்கள் எந்த ஏரியா, எங்கே வீடு என்பதை எல்லாமே கேட்டு மாரல் போலீசிங் செய்துள்ளனர்.
அதன்பின் அந்த காதலனை தாக்கி, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். காதலனை தாக்கிவிட்டு பாறைக்கு அடியே தூக்கி வீசிவிட்டு.. அங்கிருந்த காதலியை தாக்கி அவரை அங்கிருந்து தூக்கி சென்றுள்ளனர். அதன்பின் மறைவான இடத்தில் வைத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து அந்த பெண்ணிடம் மிரட்டி ஜிபே மூலம் ₹10,000 பணம் பறித்துள்ளனர். இந்த சம்பவத்தை அவர்கள் மொத்தமாக வீடியோ எடுத்துள்ளனர். இதை வீடியோ எடுத்த நிலையில்.. வீடியோவை வெளியே விட்டுவிடுவோம் என்று கூறி மிரட்டி பணம் வாங்கி உள்ளனர்.
அந்த மாணவியிடம் 10 ஆயிரம் இருந்துள்ளது.. அதனால் அதை மட்டும் வாங்கிக்கொண்டு விட்டுள்ளனர். இதை போலீசிடம் சொன்னால்.. அவ்வளவுதான். வீடியோ வெளியாகி விடும் என்றும் மிரட்டி உள்ளனர். இந்த நிலையில்தான் அந்த பெண் தைரியமாக போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இரண்டு பேர் சகாய சீமோலியன், லியோ ராஜ் என்ற இரண்டு பேர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இருவரும்தான் அந்த நேரத்தில் கடலில் இங்கும் அங்கும் நடந்து உள்ளனர். ஊர்க்காரர்கள் கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் இரண்டு பேர்தான் குற்றத்தை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட 19 வயது பெண் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகிறார். தாக்கப்பட்ட 22 வயது இளைஞர் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்று கூறப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications