இங்கிலாந்துடன் முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து! எதெல்லாம் விலை குறையும்? பாருங்க
Subscribe to Oneindia Tamil
லண்டன்: பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டன், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு 4 நாட்கள் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். இன்று இங்கிலாந்து சென்ற அவர், அந்நாட்டு பிரதமரை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது, £6 பில்லியன் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது.
இந்த ஒப்பந்தம் மூலம், இந்தியாவிலிருந்து ஜவுளி மற்றும் நகைகள் குறைந்த வரியில் இங்கிலாந்துக்கு ஏற்றுமதியாகும். அதேபோல, அங்கிருந்து கார்கள் மற்றும் விஸ்கி உள்ளிட்டவை குறைந்த வரியில் இறக்குமதியாகும். எனவே, இவை இந்தியாவில் விலை குறைவாக விற்பனையாகும்.













Click it and Unblock the Notifications