குடியுரிமை சட்ட போராட்டம்: உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு- உ.பி.யில் மட்டும் 6 பேர் பலி!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களின் போது நிகழ்ந்த வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ளன.. டெல்லி, மங்களூர், லக்னோ என பல இடங்களில் வன்முறைகள் வெடித்துள்ளன.

மங்களூருவில் நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். லக்னோவில் இப்போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறையில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்றும் டெல்லி, உத்தரப்பிரதேசம், குஜராத், தமிழகம் என பல மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லியிலும் லக்னோவிலும் போராட்டங்களின் போது வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது போராட்டங்களின் போது பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது என போலீசார் கூறியதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
மொத்தம் 9 பேர் பலி
உ.பியின் பிஜ்னோரில் 2 பேர், சம்பால், பைரோசாபாத், மீரட், கான்பூரில் தலா ஒருவர் மொத்தம் 6 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 2 நாட்களில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications