உ.பி.தேர்தல்: முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் எந்த கட்சிக்கு ஆதரவு? மக்கள் கருத்து
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்குள்ள முஸ்லீம் மக்கள் அதிகம் உள்ள கட்டேஹரி தொகுதி மக்கள் கருத்துகளை பார்ப்போம்.
Recommended Video
உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு வரும் பிப்ரவரி 10 -ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. வரும் மார்ச் 10 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட உ.பி.யில் ஆட்சியை தக்க வைக்க பாஜக கடுமையாக போராடி வருகிறது.

அது போல் அங்குள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரச்சினைகளை கூறி யோகி அரசுக்கு எதிராக வாக்கு சேகரிக்கும் விவகாரத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் இறங்கியுள்ளன.
தேர்தல் கருத்து கணிப்புகளும் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் கட்டேஹரி தொகுதியில் பொதுமக்களிடம் ஒன் இந்தியா சார்பில் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. அதில் ஒருவர் உ.பி.யில் மாயாவதி ஆட்சி ஏற்பட வேண்டும். அவர் ஆட்சியில்தான் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும் என்கிறார்.
மற்றொருவரோ அகிலேஷ் யாதவ் ஆட்சிக்கு வர வேண்டும். அவர் ஆட்சி காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கியுள்ளார். மேலும் அவர் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும் என்கிறார். மாநிலத்தில் ராமர் பெயரை வைத்து அரசுகள் அமைந்துள்ளன. விலைவாசி உயர்வு மட்டும் பாஜகவுக்கு உதவும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications