தொழிலாளர்களுக்கான பிரியங்காவின் 1,000 பேருந்துகள்- உ.பி. எல்லைக்குள் வர யோகி ஆதித்யநாத் அனுமதி
லக்னோ: இடம்பெயர் தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்திருந்த 1000 பேருந்துகளை மாநில எல்லைக்குள் நுழைய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதி அளித்துள்ளார்.
பிற மாநிலங்களில் இருந்து போதுமான வசதிகள் இல்லாததால் இடம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்கள் திரும்புவதில் பெரும் துயரங்கள் நிகழ்ந்தது. அடுத்தடுத்து விபத்துகளில் இடம்பெயர் தொழிலாளர்கள் சிக்கி பலியாகினர்.

இந்த நிலையில் இடம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் காங்கிரஸ் இறங்கியது. ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 1,000 பேருந்துகளில் தொழிலாளர்களை அழைத்து வருவதாகவும் அந்த பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடிதம் அனுப்பி இருந்தார்.
இதனிடையே பிரியங்கா காந்தியின் வேண்டுகோளை ஏற்று பேருந்துகள் மாநில எல்லைகளுக்குள் வர முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் கொடுத்துள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications