திருப்பரங்குன்றம் மலை மீது இருப்பது தீபத்தூணா? நில அளவை கல்லா? தொல்லியல் துறையினர் ஆய்வு
Subscribe to Oneindia Tamil
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் அருகே வழக்கம்போல் இந்த ஆண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டு இருந்தார். இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ள நிலையில் தற்போது திருப்பரங்குன்றம் மலை மீது இருப்பது தீபத்தூண் தானா இல்லை நில அளவை கல்லா என தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணை, தொல்லியல்துறையை சேர்ந்த 7 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகின்றனர். காலை 8.45 மணிக்கு இந்த ஆய்வு பணியானது தொடங்கியது. தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு பணி நடந்தது. இதில் தேவையான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

More From
-
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்!












Click it and Unblock the Notifications