பொருளாதாரத்தில் பாஜகவினர் கவனம் செலுத்தவில்லை.. சு.சுவாமி கூறியதும் சரிதான்.. சீமான்
Recommended Video
மதுரை: நாட்டின் பொருளாதாரத்தில் பாஜகவினர் கவனம் செலுத்தவில்லை என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் பாஜகவினர் நாட்டின் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தவில்லை.

வரி குறைப்பு
சரக்கு மற்றும் சேவை வரி மிகப் பெரிய பின்னடைவுக்கு கொண்டு செல்லும் என நாங்கள் அறிவுறுத்திக் கொண்டுதான் வருகிறோம். ஆனால் யாரும் அதை கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. இப்போதுதான் அந்த வரியை குறைக்கிறோம் என்கிறார்கள்.

தெரியவில்லை
பாதிப்பு ஏற்பட்டதால்தான் அதை குறைக்க வேண்டும் என்கிற எண்ணமே வருகிறது. பொருளாதார வீழ்ச்சியை நினைக்கும் போது பதற்றமாகவும் பயமாகவும் இருக்கிறது. அதை எப்படி செய்ய போகிறோம் என தெரியவில்லை என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளது சரி.

சுப்பிரமணியன் சுவாமி
தமிழிசை நீண்ட காலமாக அரசியலில் அனுபவம் வாய்ந்தவராக இருக்கிறார். அவர் மூத்த தலைவரும் கூட. அவருக்கு மதிப்பு கொடுக்க ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. வங்கிகள் இணைப்பு விஷயத்தில் அவசரப்பட்டு விட்டார்கள் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியது சரி.

தோல்வி
ரயில்வே துறை தனியார்மயமாகிறது என்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலை நடத்துங்கள் என நீதிமன்றங்களே கூறிவிட்டது. ஆனால் இதை அரசு கண்டுகொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டார்கள். வெற்றி மீது நம்பிக்கை இல்லாததால் தோல்வி நிகழ்ந்து விடுமோ என்ற பயம் உள்ளது என்றார் சீமான்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications