பொருளாதாரத்தில் பாஜகவினர் கவனம் செலுத்தவில்லை.. சு.சுவாமி கூறியதும் சரிதான்.. சீமான்
Recommended Video
மதுரை: நாட்டின் பொருளாதாரத்தில் பாஜகவினர் கவனம் செலுத்தவில்லை என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் பாஜகவினர் நாட்டின் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தவில்லை.

வரி குறைப்பு
சரக்கு மற்றும் சேவை வரி மிகப் பெரிய பின்னடைவுக்கு கொண்டு செல்லும் என நாங்கள் அறிவுறுத்திக் கொண்டுதான் வருகிறோம். ஆனால் யாரும் அதை கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. இப்போதுதான் அந்த வரியை குறைக்கிறோம் என்கிறார்கள்.

தெரியவில்லை
பாதிப்பு ஏற்பட்டதால்தான் அதை குறைக்க வேண்டும் என்கிற எண்ணமே வருகிறது. பொருளாதார வீழ்ச்சியை நினைக்கும் போது பதற்றமாகவும் பயமாகவும் இருக்கிறது. அதை எப்படி செய்ய போகிறோம் என தெரியவில்லை என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளது சரி.

சுப்பிரமணியன் சுவாமி
தமிழிசை நீண்ட காலமாக அரசியலில் அனுபவம் வாய்ந்தவராக இருக்கிறார். அவர் மூத்த தலைவரும் கூட. அவருக்கு மதிப்பு கொடுக்க ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. வங்கிகள் இணைப்பு விஷயத்தில் அவசரப்பட்டு விட்டார்கள் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியது சரி.

தோல்வி
ரயில்வே துறை தனியார்மயமாகிறது என்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலை நடத்துங்கள் என நீதிமன்றங்களே கூறிவிட்டது. ஆனால் இதை அரசு கண்டுகொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டார்கள். வெற்றி மீது நம்பிக்கை இல்லாததால் தோல்வி நிகழ்ந்து விடுமோ என்ற பயம் உள்ளது என்றார் சீமான்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications