மதுரை மாவட்ட அதிமுக மூன்றாக பிரிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்!
தேர்தல் காலத்தில் கூடுதல் கவனம் செலுத்தவே மதுரை மாவட்ட அதிமுக 3 ஆக பிரிக்கப்பட்டது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.
மதுரை: தேர்தல் காலத்தில் கூடுதல் கவனம் செலுத்தவே மதுரை மாவட்ட அதிமுக 3 ஆக பிரிக்கப்பட்டது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.
மதுரையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில். மதுரை மாவட்டத்தில் அதிமுகவில் கூடுதல் கவனம் செலுத்தவே மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு உள்ளது. என் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பு கொடுத்து உள்ளார்கள்.

மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய 3 தொகுதிகள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்ற உள்ளனர். மதுரை அதிமுகவில் உட்கட்சி பூசல் உள்ளதாக ஊடக செய்திகள் வருகின்றன. உட்கட்சி, வெளிகட்சி பூசல் எனபது இல்லை. தேர்தலுக்காக அதிமுக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. மாநிலம் முழுதும் கவனம் செலுத்தினாலும் 3 தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இராஜ கண்ணப்பன் தேர்தல் காலத்தில் நடைபெறும் பரபரப்பை பயன்படுத்தி கொண்டார்.
அதிமுகவுக்கு இராஜ கண்ணப்பன் திரும்பி வருவார். மதுரை தொகுதிக்கு தகுதியான நபர்களுக்கு நேர்காணல்களுக்கு வந்தாலும் திறமையான தகுதியான நபரான ராஜ்சத்யன் அறிவிக்கப்பட்டார். அதிமுகவில் வாரிசு அடிப்படையில் வேட்பாளர்கள் அறிவிக்கவில்லை. சாமானியர்களே வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார், ராஜ் சத்யன், ரவீந்திரநாத் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள்.
தற்போதைய எம்.பி க்கள் சிறப்பாக செயல்பட்டு இருகின்றார்கள். கூட்டணி காரணமாக தற்போதைய எம்.பிக்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை, வலுவான, பாதுகாப்பான, எழுச்சியான கூட்டணி அமைந்து உள்ளது. பிரதமராக சென்ற முறை ஜெயலலிதாவை முன் நிறுத்தினோம். இந்த முறை மோடியை பிரதமராக முன் நிறுத்தி உள்ளோம், என தெரிவித்தார்
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications