மும்பை: நாயை பலாத்காரம் செய்த காமகொடூரன்.. சிசிடிவி மூலம் வசமாக சிக்கினான்- உ.பி.க்கு தப்பி ஓட்டம்!
மும்பை: மும்பையில் பெண் நாயை பலாத்காரம் செய்ததாக இளைஞன் ஒருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். உத்தரப்பிரதேசத்துக்கு அந்த நபர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

நாய்களுடன் உறவு
மகாராஷ்டிராவில் நாய்களுடன் மனிதர்கள் உறவு வைத்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடருகின்றன. மும்பை அந்தேரி (மேற்கு) பகுதியில் காய்கறி வியாபாரி ஒருவர் நாயுடன் உறவு வைத்துக் கொண்ட வீடியோ கடந்த வாரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நபரை வீடியோ ஆதாரத்துடன் டி.என். நகர் போலீசார் கைது செய்தனர்.

மீண்டும் சம்பவம்
தற்போது மும்பை சாந்தாகுரூஸ் பகுதியில் கலினா என்ற இடத்தில் அதேபோல் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக பிராணிகள் நலச் சங்க தலைவர் சவிதா மகாஜன் புகார் ஒன்றை போலீசில் கொடுத்துள்ளார்.

உ.பி. இளைஞரின் வெறிச்செயல்
இது தொடர்பாக சவிதா மகாஜன் கூறுகையில், சிசிடிவி கேமரா பதிவுகளில் இளைஞன் ஒருவன் பெண் நாயை பலாத்காரம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. உத்தரப்பிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவர் அந்த நபர் என தெரியவந்தது. இது தொடர்பாக வகோலா போலீசில் ஆதாரங்களுடன் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

போலீஸ் வலை வீச்சு
தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர் என்றார். தற்போது அந்த இளைஞர் உத்தரப்பிரதேசத்தில் இருப்பதாகவும் அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications