உத்தவ்வின் தலைமையின் கீழ் முழு மாநிலமும் வளர்ச்சி அடையும்.. அஜித் பவார் அதிரடி டிவிட்!
மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரேவின் தலைமையின் கீழ் முழு மாநிலமும் வளர்ச்சி அடையும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரேவின் தலைமையின் கீழ் முழு மாநிலமும் வளர்ச்சி அடையும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
கடைசியில் மகாராஷ்டிரா அரசியல் பிரச்சனை முடியும் நிலையை எட்டி இருக்கிறது. நேற்று முதல்நாள் அங்கு பாஜகவிற்கு அளித்த வந்த ஆதரவை என்சிபியின் அஜித் பவார் வாபஸ் வாங்கினார்.

இதனால் அங்கு அஜித் பவார் துணை முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து மகாராஷ்டிராவின் முதல்வராக இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அவர் மகாராஷ்டிராவின் 18வது முதல்வராவார். அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
Congratulations & best wishes to the Shiv Sena Party Chief Hon. Uddhav Thackeray ji on becoming the Chief Minister of Maharashtra. Under his leadership, the State will develop as a whole!
— Ajit Pawar (@AjitPawarSpeaks) November 28, 2019
இந்த நிலையில் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரேவுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அவரது தலைமையில் முழு மாநிலமும் வளர்ச்சி அடையும் என்று அஜித் பவார் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
அஜித் பவார் பாஜகவுடன் கூட்டு வைத்ததால் தேசியவாத காங்கிரஸ் மற்றும் அவரது உறவில் கொஞ்சம் கசப்பு ஏற்பட்டது. ஆனால் 3 நாட்களில் அஜித் பவார் என்சிபி பக்கம் வந்துவிட்டார். தற்போது இவர்கள் உறவில் சுமூக தீர்வு ஏற்பட்டு உள்ளது. இன்று உத்தவ் பதவி ஏற்பு விழா மேடையில் இவரும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications