12,000 மின் கம்பங்கள் சேதம்.. 2 நாட்களுக்கு மின்சாரம் இருக்காது.. மக்களுக்கு ஷாக் செய்தி
Recommended Video

நாகப்பட்டினம்: கஜா புயல் இன்று அதிகாலை, நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த நிலையில், அம்மாவட்டத்தில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் ரயில் நிலையம், புயல் காற்றின் தாக்கத்தால் முற்றிலுமாக சேதமடைந்து உள்ளது. அதன் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. பல இடங்களிலும் மின்கம்பங்கள் சாய்ந்து உள்ளன.

மரங்கள் விழுந்ததன் காரணமாக மின் வயர்கள் அறுந்து விழுந்துள்ளன. புயலின் பாதிப்பு காரணமாக துண்டிக்கப்பட்டுள்ள, மின்சார வினியோகம் சீரடைய இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
புயல் தாக்கிய பகுதிகளில் மொத்தம் 12,000 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இரவு பகலாக மின்விநியோகத்தை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் மின்வாரியத் துறையினர் தெரிவிக்கிறார்கள். இதனிடையே கடும் காற்று காரணமாக கும்பகோணம் அருகே ஏராளமான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை பயிர்கள் தாரோடு சரிவடைந்தது, விவசாயிகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications