தமிழக மீனவர்கள் 9 பேர் கைது... 2 படகுகள் பறிமுதல்... இலங்கை கடற்படை அட்டூழியம்

Subscribe to Oneindia Tamil

நாகை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 6 பேர் மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் 2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி, இலங்கை நீதிமன்றத்தால் 8 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், தமிழக மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

9 fishermens arrested, 2 boats confiscated by Sri Lankan Navy

இந்தநிலையில், நெடுந்தீவுக்கு வடகிழக்கே லைட்ஹவுஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் சதீஷ், அஜீத், தர்மராஜ், ராமு உட்பட 6 நாகை மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை காரை நகர் கடற்கரை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை செய்யப்பட்ட 8 மீனவர்கள் நாடு திரும்பாத நிலையில் 9 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+