இனவெறி முடிஞ்சு அடுத்து கொலை வெறி.. வாக்கிங் போன இந்திய பெண்ணை.. கொடூரமாக கொன்ற கும்பல்
இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் அமெரிக்காவில் கொலை செய்யப்பட்டார் நியூயார்க்: இனவெறி முடிஞ்சி, அடுத்து கொலைவெறி ஆரம்பமாகி உள்ளது.. அமெரிக்காவில் இந்திய பெண்ணை படுமோசமாக கொன்றுள்ளனர்.. ஜாக்கிங் போன
நியூயார்க்: இனவெறி முடிஞ்சி, அடுத்து கொலைவெறி ஆரம்பமாகி உள்ளது.. அமெரிக்காவில் இந்திய பெண்ணை படுமோசமாக கொன்றுள்ளனர்.. ஜாக்கிங் போனவரை ஏன் கொன்றார்கள் என தெரியவில்லை..இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சர்மிஸ்தா சென்.. இவருக்கு வயது 43 ஆகிறது.. அமெரிக்காவில் ஆராய்ச்சியாளராக இருக்கிறார் இந்த பெண்.. ஜாக்கிங் சென்று கொண்டிருந்தபோது, மர்மநபர்கள் இவரை கொன்றுவிட்டனர்.. பலமுறை தாக்கப்பட்டு அதன்பிறகே சென் உயிர் பிரிந்திருக்கிறது.

ஜார்கண்ட் மாநிலம், சின்ந்திரியை சேர்ந்தவர் இவர்.. கல்யாணத்துக்கு பின் அமெரிக்காவின் பிளானோ பகுதிக்கு சென்று குடியேறினார்... இவர் ஒரு மருந்து தயாரிப்பாளர்.. ஆராய்ச்சியாளரும்கூட.. 2 மகன்கள் இருக்கிறார்கள்.. கடந்த 1-ம்தேதி வாக்கிங் போனவர் வீட்டுக்கு வரவே இல்லை.. அதன்பிறகுதான் சிஸ்லோம் டிரையல் பார்க் அருகே சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் தொடர்ந்து பலமுறை தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே கொலை நடந்த அதே நேரத்தில் அந்த பகுதியில் ஒரு கொள்ளை சம்பவமும் நடந்துள்ளது. இது தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதனால் சென் கொலைக்கும், கைது செய்யப்பட்ட நபருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்... இனவெறிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து, அமெரிக்கா முழுவதும் குற்றம் அதிகரித்து வருவதால் சென் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கருத்து எழுந்து வருகின்றது.
அதனாலேயே இப்போது அமெரிக்காவில் போலீசுக்கு எதிராக கொலை ,கொள்ளை சம்பவங்கள் அதிகரித்தும் வருகின்றன.. இறந்த பெண் ஆராய்ச்சியாளர் போட்டோவை வைத்து ,சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஜாகிங் ஷூ க்களை வைத்து அந்த பகுதியினர் அஞ்சலி செலுத்தியது காண்போரை உருக செய்தது. டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் புற்றுநோயாளிகளுடன் ஒரு ஆராய்ச்சியாளராக பணியாற்றி வந்த சென்னின் ம்ரணம் தங்களுக்கு பேரிழப்பு என்று உடன் பணியாற்றுவோர் கண்கலங்கி கூறுகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications