சுருக்கில் சிக்கியது புலி.. 21 மாதங்களில்.. மொத்தம் 8 பேரை அடித்து கொன்ற பயங்கரம்.. மக்கள் நிம்மதி
மகாராஷ்டிராவில் 8 பேரை கொன்ற புலி சிக்கியது
புனே: கடந்த 21 மாதங்களில் மொத்தம் 8 பேரை அடித்து கொன்ற புலி, இன்றுதான் மகாராஷ்டிரா வனத்துறையினரிடம் சிக்கியது.
மகாராஷ்டிரா மாநிலம் ராஜுரா பகுதியிருலள்ள வனப்பகுதி கிராமங்களில் 8 பேரை ஒரு புலி அடித்து கொன்றது.. கடந்த வருடம் ஜனவரி முதல் 8 பேர் உட்ப 25 கால்நடைகளையும் அந்த புலி அடித்து கொன்றுள்ளது.. இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வந்தது.

வனத்துறையின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி கம்பாடாவில் புலி ஒருவரைக் கொன்றது, பின்னர் மற்றொருவர் நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 25 ஆம் தேதிகளில் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து ஜனவரி 4, மார்ச் 6, ஆகஸ்ட் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 2020 ஆகிய தேதிகளில் கொல்லப்பட்டனர்.
எனவே புலியை பிடிக்க வனத்துறையினர் தயாராயினர்.. ராஜுராததெஸ்லில் பகுதியில்தான் அந்த புலி பதுங்கி இருப்பதாக சொல்லப்பட்டது.. மேலும் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாய தொழிலம் பாதிக்கப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன.
அதனால், ஒருகட்டத்தில் அந்த புலியை சுட்டுக் கொன்று விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்றுகூட அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. இதையடுத்து, புலியை பிடிக்க 150 பேர் பணியாளர்கள் கொண்ட குழு அமைக்க உத்தரவிடப்பட்டப்பட்டது.. புலி நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்ட பகுதியில் கூண்டு வைக்கப்பட்டு, வனத்துறை ஊழியர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அக்டோபர் 11 முதல் புலியை பிடிக்கும் பணி தீவிரமானது.. புலியைக் கண்காணிக்கும் பொருட்டு, அந்த பகுதியில் 150 கேமராக்கள் நிறுவப்பட்டு, இரவும் பகலும் அணிகள் கண்காணிக்கப்பட்டன. இதையடுத்து இன்று அந்த புலி சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications