வலுவிழந்த புரேவி புயல்.. காற்றின் வேகம் குறையும்.. ஆனாலும் கனமழை உண்டு.. அமைச்சர்
தென்காசி: புரேவி புயல் பாம்பனில் மையம் கொண்ட போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்.
வங்கக் கடலில் உருவான புரேவி புயல் இலங்கை திருகோணமலை- பருத்தித் துறைக்கு இடையே முல்லைத்தீவு அருகே நேற்று இரவு கரையை கடந்தது. இந்த புயல் பாம்பன் நோக்கி நகர்ந்து வருகிறது.

தற்போது பாம்பன் அருகே வந்துள்ள நிலையில் இன்னும் 3 மணி நேரத்தில் பாம்பன் - கன்னியாகுமரி இடையே பாம்பன் அருகே நேற்று நள்ளிரவு அல்லது இன்று அதிகாலை கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
புரேவி புயல் பாம்பனிலிருந்து கிழக்கு- தென்கிழக்கில் 20 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. கன்னியாகுமரிக்கு கிழக்கே- வடகிழக்கே 260 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்த புரேவி புயல் வலுவிழந்ததாக அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசியில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறுகையில் புரேவி புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் காற்றின் வேகம் குறையும் ஆனால் தென் தமிழகத்திற்கு கனமழை பெய்யும்.
இதனால் மக்கள் அரசின் அறிவுரைகளை கேட்டு செயல்படுமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications