என்ன ஆட்டம் ஆடுனீங்க.. காதலியுடன் படுத்துக்கொண்டே ரொமான்ஸ்.. ஹர்திக் பாண்டியா மீது போலீசில் புகார்!
மும்பை: டி20 உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின் போது இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஜித் கான் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தேசியக் கொடி அணிந்தபடி, காதலி மஹிகா சர்மாவுடன் கீழே படுத்திருந்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலமாக டி20 உலகக்கோப்பையை 3வது முறையாக வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. அதேபோல் சொந்த மண்ணில் நடந்த டி20 உலகக்கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றது.

இந்த வெற்றிக்கு பின் இந்திய அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும் இந்திய நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கொஞ்சம் கூடுதலாக கொண்டாடினார். ஏனென்றால் ஹர்திக் பாண்டியாவுக்கு வாழ்த்து கூறுவதற்காக அவரின் காதலி மஹிகா சர்மா மைதானத்திற்குள் வந்தார். அப்போது மஹிகா சர்மாவுடன் ஹர்திக் பாண்டியா கூடுதல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
முதலில் டான்ஸ் ஆடியும், ரசிகர்களுக்கு நன்றி கூறியும், புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதன்பின் மஹிகா சர்மாவுக்கு உதட்டு முத்தம் கொடுத்து கொண்டாட, இவர்களின் நெருக்கம் எல்லை மீறியது. ஒரு கட்டத்தில் கழுத்தில் தேசியக் கொடியை கட்டிக் கொண்டு மஹிகா சர்மாவுடன் கொண்டாட்ட அரங்கிலேயே படுத்திக் கொண்டே ரொமான்ஸ் செய்ய தொடங்கிவிட்டார்.
இது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் ஹர்திக் பாண்டியா எல்லை மீறிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஜித் கான் என்பவர் ஹர்திக் பாண்டியா மீது சிவாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அடிப்படையில் ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் தேசியக் கொடியை அணிந்த படி, காதலி மஹிகா சர்மாவுடன் கீழே படுத்திருக்கிறார். அதேபோல் தேசியக் கொடியுடன் ஹர்திக் பாண்டியா டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த வீடியோக்களை சோசியல் மீடியாவிலும் பார்க்க முடியும். காதலியுடன் படுத்திருந்த போது, தேசியக் கொடியை அணிந்திருந்ததை அவமானகரமாகவே பார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications