இலங்கை சிறையில் இருந்து 40 தமிழக மீனவர்கள் விடுதலை- கோர்ட்டுகள் உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் வாடிய 40 தமிழக மீனவர்கள் இன்று அந்நாட்டு நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கடந்த ஜூன் 1-ந் தேதியன்று இலங்கை கடற்படையால் அத்துமீறி கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இதேபோல் ஜூன் 20-ந் தேதியன்று நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 26 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தது. தற்போது இந்த 40 மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்று அல்லது நாளை தமிழகம் திரும்ப உள்ளனர்.
More From
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications