புலிகள் இயக்க நெடியவன், விநாயகத்தை இண்டர்போல் உதவியுடன் கைது செய்ய இலங்கை தீவிரம்!!
Subscribe to Oneindia Tamil

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறது என்கிறது இலங்கை அரசு. அண்மையில் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டனர் எனக் கூறி புலிகள் இயக்கத்தின் கோபி, தேவியன் மற்றும் அப்பன் ஆகியோரை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது. அத்துடன் அவர்களுக்கு துணையாக இருந்ததாக 65 ஈழத் தமிழரையும் கைது செய்துள்ளது. அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.
இந்நிலையில் இலங்கை அரசு வெளிநாட்டில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க முக்கிய பொறுப்பாளர்களான நெடியவன், விநாயகம் ஆகியோரை கைது செய்து இலங்கைக்கு நாடு கடத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவர்கள் இருவர் தொடர்பாக இண்டர்போல் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது. இந்த தகவலை இலங்கை போலீஸ்துறை செய்தித் தொடர்பாளர் அஜித ரோகண தெரிவித்திருக்கிறார்.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications