நிதி மோசடி வழக்கு: கருணாவை கைது செய்தது இலங்கை போலீஸ்!
நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் கருணாவை இலங்கை போலீஸ் கைது செய்துள்ளது.
கொழும்பு: நிதி மோசடி வழக்கில் இலங்கை முன்னாள் அமைச்சர் கருணாவை அந்நாட்டு போலீசார் இன்று கைது செய்தனர்.
இலங்கையில் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான அரசு அமைந்தது முதலே முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினரின் நிதி மோசடிகள் பலவும் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது. அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த கருணா, அரசு வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் நிதி மோசடி செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
அத்துடன் தமிழ் எம்பியான நடராஜா ரவிராஜை கருணா உத்தரவினால்தான் சுட்டுக் கொலை செய்ததாக அரசு தரப்பு சாட்சிகள் நீதிமன்றத்தில் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் இன்று காலை கருணாவை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
விரைவில் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கிலும் கருணா கைது செய்யப்படக் கூடும் என இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறையிலடைப்பு
இதனிடையே கைது செய்யப்பட்ட கருணாவை டிசம்பர் 7-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications