இலங்கையில் இன அழிப்பு நாள் நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இன அழிப்பு நினைவு நாளை அனுசரிக்க இலங்கை போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
இலங்கையின் வடகிழக்கு மாகாணமான முல்லைத்தீவில் வரும் 18ம்தேதி, இந்த நிகழ்ச்சியை நடத்த தமிழ் தேசிய மக்கள் ஃபிரான்ட் அமைப்பு திட்டமிட்டிருந்தது.

ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு, முல்லைத்தீவு நீதிபதியிடம் தடையுத்தரவு பெற்றுவிட்டது காவல்துறை. இதுகுறித்து இலங்கை தமிழ் அரசியல் பிரமுகர் கஜன் பொன்னம்பலமும் இத்தகவலை உறுதி செய்தார்.
2009 மே 18ம்தேதி, உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை ராணுவம் அறிவித்தது. இந்த போரில், ஐநா ஆய்வுப்படி, தமிழர்கள் 40 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 6ம் ஆண்டாக, இந்த சோகத்தை நினைவுகூற இலங்கை தமிழ் அமைப்புகள் திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications