Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'பிரபாகரன் இறந்ததற்கான உரிய ஆதாரங்களை இலங்கை வெளியிடவில்லை': மூத்த வழக்கறிஞர் தவராசா

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு சட்டப்பூர்வமாக எந்தவித ஆதாரங்களையும் வெளியிடவில்லை என்று இலங்கையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

Senior Tamil Lawyer K.V. Reveals the Evidences about the LTTE leader

ஆனால் பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு சட்டப்பூர்வமாக எந்தவித ஆதாரங்களையும் காட்டவில்லை என்று இலங்கையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.தவராசா கூறியுள்ளார்.

இது தொடர்பாக லங்காசிறி என்ற வானொலிக்கு தவராசா அளித்த பேட்டியில், விடுதலைப்புலிகளின் தலைவரின் மரணம் தொடர்பாக இலங்கை அரசு தரப்பில் குழப்பம் இருக்கிறது. அவர்கள் கூறியதற்கான ஆதாரங்களை இதுவரை இலங்கை அரசு வெளியிடவில்லை.

ஆனால் இந்த விஷயத்தில் தமிழர்கள் குழம்பவில்லை. பல அரசியல் தலைவர்கள்தான் குழம்பிப் போயுள்ளனர்.

இவ்வாறு தவராசா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+