போர்க்குற்ற விசாரணைக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிகட்ட போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பது உலக நாடுகளின் கோரிக்கை.
இந்நிலையில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் பல்வேறு நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது.
தற்போது ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அரசே விசாரணை நடத்தும். இதுதொடர்பாக 3 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
ஐ.நா. அதிகாரிகள் இலங்கையில் விசாரணை நடத்துவது நாட்டின் அமைதி மற்றும் இறையாண்மைக்கு எதிரானது. இத் தீர்மானத்தின் மீது வருகின்ற 17, 18 தேதிகளில் விவாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications