11 கூடுதல் எஸ்.பிக்கள் இடமாற்றம்.. டிஜிபி உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் 11 கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர்களை டிஜிபி ராமானுஜம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை வெளி மாவட்டங்களில் பணியில் இருந்தவர்களான மலர்விழி, மங்கையர்க்கரசி ஆகியோர் மீண்டும் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். இருவரும் சென்னை காவல்துறை அகாடமியில் கூடுதல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல மதுரை காவல்துறைப் பயிற்சிப் பள்ளியில் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்து வந்த வசந்தகுமாரி, வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தலைமையக கூடுதல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவுகளை டிஜிபி ராமானுஜம் பிறப்பித்துள்ளார்.
More From
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications